Bomb threat [file image]
சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடிதம் மூலம் ரயில் நிலையங்களுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்த செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தில், “பாமகக்கு எதிராக திமுக செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டலானது வந்த வண்ணமே உள்ளது.
ஆனால், அவை எல்லாம் தேடுதல் பணிகள் மடிந்த பிறகு, வெறும் புரளி என கண்டறியப்படுறது. இந்த புரளியை யாரு பரப்புகிறார்கள் என் கண்டறிய, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…