தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4800-ஐ தாண்டியது.
தமிழகத்தில் மேலும் 5,883 பேருக்கு கொரோனா. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,08,124-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது.
இன்று உயிரிழந்தவர்களில் 81 பேர் அரசு மருத்துவமனையிலும், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,043-பேர் குணமடைந்து வீடு திரும்பியுல்லாதால். இதுவரை 2,32,618-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…