#Breaking : தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Published by
லீனா

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம் செய்து உத்தரவு. 

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்
  • அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்
  • கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்
  • புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்
  • நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்
  • காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்
  • செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்
  • மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்
  • சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்
  • ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்
  • தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்
  • திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்
  • ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்
  • திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்
  • நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்
  • கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்
ias [Imagesource : Twitter ]
Published by
லீனா

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

35 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

49 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

1 hour ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago