மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூல தனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மேலும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100 % முத்திரைத் தாள் கட்டணம் விலக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வெண்டிலெட்டோர் , N 95 மாஸ்க் , கொரோனா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் ,செவிலியர்கள் தேவையான தனி நபர் பாதுகாப்பு பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ உபகரணங்கள் மட்டும் மருந்து பொருள்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்கினால் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இதையெடுத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மூலகடனிற்கான வட்டியில் 6%மானியமாக வழங்கப்படும் என கூறினார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…