தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு, பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 அக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா உறுதி இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக உயர்ந்தது. அங்கு 27 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 7,010 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 லிருந்து 1,90,966 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…