கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்தல் தேவையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாசர், விஷால், கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சந்திரநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
2019-ல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி, முடிவை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வாக்கு பெட்டியை தேர்தல் அதிகரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனி நீதிபதி கல்யாண சுந்திரத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…