#Breaking:பிரபல சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம் – பபாசி அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:45-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,45 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதனாத்தில் தொடங்கும் இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி, வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

மேலும்,விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில்,பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்படுவதாகவும்,கலை நிகழ்சிகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

 

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago