தமிழகத்தில் முதலில் டெஸ்ட் செய்யும்போது நெகட்டிவ் என வந்ததால் வீடு திரும்பிய 25 பேருக்கு மீண்டும் கொரோனா வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 13,191 லிருந்து 13,967ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 400 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று மட்டும் முதலில் டெஸ்ட் செய்யும்போது நெகட்டிவ் என வந்ததால் வீடு திரும்பிய 25 பேருக்கு மீண்டும் கொரோனா வந்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு தமிழ்கத்தில் புதிய சவலாகத்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…