#BREAKING: மாணவர்களுக்கு அரசு கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கறிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆண்டு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 13,610, பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,610 ஆக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எம்டி, எம்எஸ், எம்டிஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்எஸ்சி நர்ஸின் கட்டணம் ரூ.5,000 ஆக நிர்ணயம்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி அண்மையில் சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டது. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி அரசுடைமையாக்கப்பட்டு, கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்டணம் குறைப்பு தொடர்பாக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

37 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

1 hour ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago