தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள 3 காவல்துறையினர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் பார்த்து வந்த தீயணைப்புத்துறை டிஜிபி பதவி தமிழக ஐபிஎஸ் ஜாஃபர் சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஃபர் சேட் அவர்கள் இதுவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பதவியினை வகுத்து வந்தார்.
இந்நிலையில் தற்பொழுது சென்னையின் ரயில்வே துறை டிஜிபியாக இருக்க கூடிய சைலேந்திர பாபு என்பவரிடம் ஜாஃபர் சேட் அவர்கள் பார்த்து வந்த குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் அயல் பணியில் இதுவரை பதவி வகித்த ஐபிஎஸ் துரைக்குமார் காவல்துறை நிர்வாகப்பிரிவில் டிஜிபியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…