இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்திக்கின்றனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், கமல் தற்போது வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான நிலையில், விபத்து நடந்தது எப்படி என நடித்துக்கட்டுமாறு துன்புறுத்துவதாக கமல் புகார் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…