மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆர்.கே ஜெயின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான முதல் கட்ட திட்ட அறிக்கை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. மேகதாது அணை குறித்து பரிசீலிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ,கர்நாடகாவின் மேகதாது அணை கோரிக்கை குறித்து ஆணையம் பரிசீலிக்கவில்லை.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…