மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு.
சமீபத்தில் மத்திய அரசு நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 8 மணி வரை இயங்கி வந்தது. தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…