பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15-ம் தேதி தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…