Allergy [File Image]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் பயிலும் 33 மாணவர்கள் உட்பட ஒரு ஆசிரியருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அலர்ஜி ஏற்பட்ட மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக ஆசிரியர்கள் அனுமதித்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை சந்தித்து மாவட்ட ஆட்ச்சியர் நலம் விசாரித்து வருகிறார்.
மாணவர்களுக்கு இத்தகைய அலர்ஜி எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…