ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
“மோடி பொங்கல்” நிகழ்ச்சி நடத்த பாஜக சார்பில் மாநில அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் “மோடி பொங்கல்” விழா நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது என கூறப்படுகிறது.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…