கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் , நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இன்று காலை 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக சார்பில் காணொளி மூலம் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் மேலும் தாமதத்தை தவிர்த்து விடவேண்டும் .
இதையெடுத்து நிவாரண பொருட்கள் வழங்குவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் காணொளி மூலம் கூட்டம் நடத்தினோம் என தெரிவித்தார்.மேலும் எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிடில் மீண்டும் அடுத்தகட்ட கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயர்ந்தோர் எண்ணிக்கை 14 ஆக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…