Income Tax department Raid [Representative Image]
ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீட்டில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல்
நேற்று முதல், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…