தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் செல்லவுள்ளார்.
வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. அந்த வகையில், கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடலூர் செல்லவுள்ளார். மேலும், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் கடலூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும்,…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப்…