வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…