வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…