நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சில இளைஞர்கள் தேனாம்பேட்டை அருகே எதிர் திசையில் வந்த ஒரு காரை குறிவைத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அங்கு இதனால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதம் அடைந்தது. வெடிகுண்டுகளை வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், கமருதீன், ராஜசேகர், ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் இன்று தென்காசியில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், ஹரீஸ், தமிழ்செல்வன் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைத்தனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…