பா.ம.க தேர்தல் அறிக்கையில் தேமுதிகவின் முரசு சின்னம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையின் பின்புறத்தில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என்று மாம்பழம், இரட்டை இலை, தாமரை குறிப்பிடப்பட்டு பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், தேமுதிகவின் முரசு சின்னம் பாமகவின் அறிக்கை புத்தகத்தில் இல்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கேற்றாற்போல தற்போது வரை அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு இதுவரை தொகுதி பங்கீடு முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…