நொய்யல் ஆற்றில் கலப்பது ஆலை கழிவுகள் அல்ல , சாக்கடை நீர் தான் – சுற்றுசூழல்துறை அமைச்சர் !

Published by
Sulai

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நூற்பாலை ஆலைகளின் சாலை கழிவுகள் கலக்கவில்லை என்றும் சாக்கடை நீர் கலப்பதால் தான் நுரை பொங்குகிறது என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர் அதிகமாக ஓடினாலும் தொடர்ந்து நுரைகள் பொங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முதற்கொண்டு மிகுந்த சிரமம் அடையும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலை ஆலையில் இருந்து கழிவு நீர் ஆற்றில் திறக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.

இதற்கு பதில் அளித்த தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே,சி கருப்பணன் ஆற்றில் எந்த வித சாய கழிவுகளும் கலக்கவில்லை என்றும் சாக்கடை கழிவு நீர் கலப்பதால் மட்டுமே நுரை பொங்கியது என்று தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Published by
Sulai

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

3 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

3 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

6 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

6 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

7 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

7 hours ago