திருப்பூர் நொய்யல் ஆற்றில் நூற்பாலை ஆலைகளின் சாலை கழிவுகள் கலக்கவில்லை என்றும் சாக்கடை நீர் கலப்பதால் தான் நுரை பொங்குகிறது என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர் அதிகமாக ஓடினாலும் தொடர்ந்து நுரைகள் பொங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முதற்கொண்டு மிகுந்த சிரமம் அடையும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலை ஆலையில் இருந்து கழிவு நீர் ஆற்றில் திறக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
இதற்கு பதில் அளித்த தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே,சி கருப்பணன் ஆற்றில் எந்த வித சாய கழிவுகளும் கலக்கவில்லை என்றும் சாக்கடை கழிவு நீர் கலப்பதால் மட்டுமே நுரை பொங்கியது என்று தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…