சீனாவை தொடர்ந்து, கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதன் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனையடுத்து, காஞ்சிப்புரம் மாவட்டம், நீலாங்கரையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாது, பிறர் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உணவு வாங்கியவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…