கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம்-அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறையில் தமிழகம் பின்னடைவுக்கு சென்றுள்ளது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை தெரிவித்தார்.இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளில் 12,835 மருத்துவர்களும், 9,535 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
நிதி ஆயோக், தவறான புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து, நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025