தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதலமைச்சருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதற்கட்டமாக நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கும் போது பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…