விழுப்புரத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில், கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல் வழங்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் வாயில் விசில் வைத்து ஊதுவதால், காற்றின் வழியாக நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதால், இதனை தவிர்க்கும் வகையில், சோதனை அடிப்படையில், 10 பேருந்துகளில் பேட்டரியில் இயங்கும் காலிங் பெல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…