சென்னை ஆதம் பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் புஷ்வல்லி (37) இவருக்கு 2 மகன் ,மகள் உள்ளனர்.இரண்டு மகன்களில் ஒருவர் பவுல்ராஜ்(20). அம்பேத்கர் நகரில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பதாக காவல் நிலையத்தில் பவுல்ராஜ் பல முறை புகார் கொடுத்து உள்ளார்.
இதனால் கோபமடைந்த போதை பொருள்கள் விற்பனை செய்யும் தலைவன் விக்கி (23) பவுல்ராஜை கொலை செய்ய முடிவு செய்தார்.அதன்படி நேற்று பெண்கள் உட்பட 10 பேர்கொண்ட கும்பல் பவுல்ராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்றனர்.வீட்டில் இருந்த பவுல்ராஜ் தங்கை ,தம்பி இருவரின் முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசி கத்தியால் தாக்கி உள்ளனர்.
வெட்டுப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.வீட்டில் பவுல்ராஜ் இருந்திருந்தால் அவரை கொலை செய்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில் , பவுல்ராஜ் புகார் கொடுத்தது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என கூறுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…