விஜயகாந்த் அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்தார்.
ஆனால் அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது அரசியல் பயணங்களை குறைத்து தான் வருகிறார்.கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் விஜயகாந்தின் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…