[file image]
சென்னையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் அருகே புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகுதி அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…