[file image]
சென்னையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் அருகே புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகுதி அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…