வழக்கு பதியாத காவலர்கள் மீது வழக்கு பதியுங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
Sulai

ஹெல்மெட் அணியாமல் வருவோர் மீதி வழக்கு பதியாமல் அனுப்பும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய சீனை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முதலில் சென்னை நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கடுமையாக அமல்படுத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கடந்த வாரம் நீதிமன்றம் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வழக்கு பதியாமலும்  தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் இருக்கும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று  சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

Published by
Sulai

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago