ஹெல்மெட் அணியாமல் வருவோர் மீதி வழக்கு பதியாமல் அனுப்பும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய சீனை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முதலில் சென்னை நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கடுமையாக அமல்படுத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கடந்த வாரம் நீதிமன்றம் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் செல்வோர் வழக்கு பதியாமலும் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் இருக்கும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…