கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், ஒருவர் உயிரிழந்ததார். மீதம் இருந்த 145 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர்.
இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது. இதைத்தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக கோவை மாவட்டத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி கூறுகையில், கோவையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று இல்லாததால் அம்மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…