தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு “வீரதீர சூரன்” படத்தில் நடிக்க நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்தப்பட்டனர். அப்போது, நடிகர் விஷ்ணு விஷால் தந்தை உடன் சூரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்று ரூ. 2.70 கோடியை மோசடி செய்தாக நடிகர் சூரி விஷ்ணு விஷால் தந்தை மீது புகார் கொடுத்தார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வருகின்ற நவம்பர் இறுதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…