தண்டனை கைதிகளின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது.
சிறையில் கைதிகளின் அறையிலும், கைதிகளிடமும் அவ்வப்போது சோதனை நடத்தி ஏதேனும் முறைகேடாக விதிகளை மீறி கொண்டுவரப்பட்டதா என சோதனை செய்வது வழக்கம்.
அப்படி, புதுசேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சோதனை நடைபெற்றது. அப்போது தண்டனை கைதிகளிடமும், அவர்களின் அறையிலும் சோதனை நடைபெற்றது.
அவர்களின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில மறைத்துவைக்கப்பட்ட செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது. இதனை பறிமுதல் செய்த சிறைக்காவல்துறையினர் அவை எவ்வாறு உள்ளே கொண்டுவரப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…