மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறை 13 கேள்விகள்… என்ன அந்த கேள்விகள் … உங்களுக்காக இதோ உள்ளே…

Published by
Kaliraj

நடப்பு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.அந்த கேள்விகள்,

1. கட்டட எண்
2. சென்சஸ் வீட்டு எண்
3. தரை, சுற்றுச்சுவர், கூரை விவரம்.
4. எதற்காக வீடு பயன்படுத்தப்படுகிறது.
5. வீட்டின் நிலை
6. குடும்ப எண்.
7. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள்.
8. குடும்பத் தலைவரின் பெயர்
9. குடும்பத்தலைவரின் பாலினம்.
10. குடும்பத் தலைவர் எஸ்சி/எஸ்டி அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா?
11. சொந்த வீடா? வாடகை வீடா.
12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
13. வீட்டில் திருமணமான ஜோடிகளின் எண்ணிக்கை.
14. குடிநீரின் ஆதாரம்.
15. எந்த வகையில் குடிநீர் பெறப்படுகிறது.
16. வீட்டில் மின் இணைப்பு உள்ளதா இல்லையா?
17. வீட்டில் கழிவறை உள்ளதா?
18. கழிவறையின் வகை என்ன?
19. கழிவு நீர் அகற்றும் வசதி உள்ளதா?
20. குளியல் அறை உள்ளதா?
21. சமையல் அறை மற்றும் சமையல் எரிவாயு உள்ளதா?
22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?
23. ரேடியா, டிரான்சிஸ்டர் உள்ளதா?
24. டிவி உள்ளதா?
25. இன்டர்நெட் வசதி இருக்கிறதா?
26. லேப்டாப்/கம்ப்யூட்டர் இருக்கிறதா?
27. தொலைபேசி/செல்போன்/ஸ்மார்ட் போன் உள்ளதா?
28. சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/மொபட் உள்ளதா?
29. கார்/ஜீப்/வேன் உள்ளதா?
30. குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சாப்பிடும் பருப்பு வகை என்ன?
31. செல்போன் எண். ஆகிய 31 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கான(என்பிஆர்) விவரங்களை சேகரிக்கும் பணியும்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

1 hour ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago