தமிழகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், அதனை 3000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது என தெரிவித்த அவர், பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும், அதற்காக செலவாகும் தொகையை பி.எம். கேர் நிதியில் இருந்து ஒதுக்குமாறும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…