தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் மத்திய அரசின் நிதி ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில் சமக்ரா சிக்-ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி ரூ.3,275 கோடியிலிருந்து ரூ.3,186 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கல்விசூழல் பாதிக்கப்பட்ட நிலையில், நிதியை குறைத்து மத்திய அரசு.
இதனிடையே, 2021-2022 நிதியாண்டில் 28 மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 17,747 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 352 கோடியே 85 லட்சம் ரூபாயும், புதுச்சேரிக்கு 17 கோடியே 58 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…