பைக்கில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு..!!

Published by
கெளதம்

அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயா நெற்று இரவு தூத்துகுடி சென்று வரும்போது.ஸ்பிக் நகரிலிருந்து ஜெயா இவரது தந்தையான பால்துரை உடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார் .
பின்னாடி மற்றொரு டூவீலரை ஓட்டி வந்த மர்ம நபர் தீடீரென ஜெயா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை அத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார் உடனே ஜெயா அப்பா பால்துரை சத்தமிட அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடி வந்துஅத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அந்த மர்மநபர் அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் என்று பின்னர் தெரிய தெரிய வந்தது.இந்நிலையில் அந்நபரை முத்தையாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

17 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

59 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago