மே தினத்தை முன்னிட்டு நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.!

Published by
கெளதம்

நாளை மே தினத்தை ஒட்டி, சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அஅறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையேயான ரயில் பாதையில் வேலை நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றபடுகிறது. பகல் 12.30 மற்றும் 12.50 மணிக்கு புறப்படும் கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்.

பிற்பகல் 1.50 மற்றும் 2.25 மணிக்கு செங்கல்பட்டு – கடற்கரை செல்லும் ரயில், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்றைய ரயில்கள் = (30.04.2023) 

கன்னியாகுமரி செல்லும் ரயில்களில் வண்டி எண்: 16127 குருவாயூர் எக்ஸ்பிரஸ் – காலை 9.00க்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு சென்றடையும். வண்டி எண்: 12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் – மாலை 5.20க்கு புறப்பட்டு காலை 5.45க்கு
சென்றடையும்.

வண்டி எண்: 16823 ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் – இரவு 8.10க்கு புறப்பட்டு காலை 8.37க்கு சென்றடையும். வண்டி எண்: 22657 தாம்பரம் – நாகர்கோயில்
இரவு 7.30க்கு புறப்பட்டு புறப்பட்டு காலை 7.10க்கு சென்றடையும்.

Published by
கெளதம்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago