அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோயில் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் வையப்பமலை சுப்பிரமணியசாமி என்பவர் கோயில் நிலை மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர, பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…