சென்னையிலுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற பாதிப்பு விளைவிக்கக் கூடிய வேதி பொருட்களை மூன்று நாட்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
நேற்றுமுன்தினம் லெபனானில் உள்ள பெய்ரூட்டில் 2,750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட் ஒரு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் அதேபோன்று அமோனியம் நைட்ரேட் 270 டன் 37 கண்டெய்னர்களில் உள்ளது என தகவல் வெளியாகியது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமோனியம் நைட்ரேட் உள்ள சுங்கத் துறைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று நாட்களில் அங்கு உள்ள அமோனியம் நைட்ரேட் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், ஏல விற்பனையில் விடப்பட வேண்டும் எனவும், உரங்கள் ஆகியவை தயாரிப்பதற்கு கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் உரிமையாளர் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் கண்டெய்னர்களின் இருப்பிடத்தை குறித்து அவை இடமாற்றம் செய்யப்படும் வரை பாதுகாப்பிற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…