சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை எழும்பூர் பகுதியில் இருந்து, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கட்டிடத்தில் சிக்கிய ஊழியர்களை ராட்சத இயந்திர மூலம் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் 50க்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து ஏற்பட்டுள்ள அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டடத்தில், சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…