சென்னை கீழ்ப்பாக்கம் புல்லா அவென்யூவில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தான் சென்னையில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பு தொடங்கியதுமே மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், சென்னை ஆவடியில் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று பயணிகள் புகார் அளித்துள்ளனர்.தடை செய்யப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…