சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சிறிய கடைகளும், வாகன ஓட்டிகளும் அக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற கோரியும் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பான அத்தனை வழக்குகளையும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒன்றாக விசாரித்தார், அப்போது , சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதைகளில் இருக்கும் வாகனங்களை முதலில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து நடைபாதையில் உள்ள கடைகளின் எண்ணிக்க்கை பற்றியும் முழு விவரமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…