பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து வெளியேற யாருக்கும் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பரிசோதனை செய்துகொண்டவர் தான் 14 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் கொடுக்கவேண்டும்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…