பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் இருந்து வெளியேற யாருக்கும் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பரிசோதனை செய்துகொண்டவர் தான் 14 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் கொடுக்கவேண்டும்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…