புழல் ஏரி முற்றிலும் வறண்டதால் குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுவதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று புழல் ஏரியில் இருந்து 6 கன அடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்த நிலையில் ஏரி முற்றிலும் வற்றியதால் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னைக்கு நீர் ஆதரமாக இருந்து வரும் செம்பரபாக்கம்,சோழவரம் ஏரியும் ஏற்கனவே வறண்ட நிலையில் தற்போது வரை நம்பிக்கை தந்து கொண்டிருந்த புழல் ஏரியும் வற்றி வறண்டு உள்ளது.
இந்நிலையில் புழலில் இருந்து சென்னைக்கு ஓரளவு குடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றிலும் தடைபடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் தலைநகருக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…