சென்னையை சார்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் தொழில் நுட்ப சார்ந்த துறையில் வேலை செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பாதுகாப்பு குறைபட்டை கண்டுபிடித்து உள்ளார்.அதாவது இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்யமுடியும் என கண்டுபிடித்து உள்ளார்.
இன்ஸ்ட்ராகிராம் பயனாளி தனது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் போது தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என லக்ஷ்மண் முத்தையா கண்டுபிடித்து உள்ளார்.
இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு லக்ஷ்மண் முத்தையா அனுப்பி வைத்து உள்ளார். லக்ஷ்மண் முத்தையா அனுப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குறைபாட்டை சரிசெய்து உள்ளனர்.
மேலும் லக்ஷ்மண் முத்தையா நன்றி தெரிவித்து 30 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக கொடுத்து உள்ளனர்.இந்திய மதிப்பில் 20.56 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…