சென்னையை சார்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் தொழில் நுட்ப சார்ந்த துறையில் வேலை செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பாதுகாப்பு குறைபட்டை கண்டுபிடித்து உள்ளார்.அதாவது இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்யமுடியும் என கண்டுபிடித்து உள்ளார்.
இன்ஸ்ட்ராகிராம் பயனாளி தனது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் போது தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என லக்ஷ்மண் முத்தையா கண்டுபிடித்து உள்ளார்.
இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு லக்ஷ்மண் முத்தையா அனுப்பி வைத்து உள்ளார். லக்ஷ்மண் முத்தையா அனுப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குறைபாட்டை சரிசெய்து உள்ளனர்.
மேலும் லக்ஷ்மண் முத்தையா நன்றி தெரிவித்து 30 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக கொடுத்து உள்ளனர்.இந்திய மதிப்பில் 20.56 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…