சென்னை கொளத்தூர், திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.
பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முதல்வர் நிவாரணம் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள திரு வி க நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முதல்வர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…