நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! தேர்தல் ஆணையக்குழு தமிழகம் வருகை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21,22-ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணைய அதிகரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21,22-ஆம் தேதிகளில் இந்திய தேர்தல் ஆணைய அதிகரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. டிசம்பர் 21-ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைப்பெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025