[file image]
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 3,987 பேருக்கு மானியத் தொகைக்கான காசோலைகள் வழங்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஹஜ் பயணிகள் 5 பேருக்கு தலா ரூ.25,070 தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுவதும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயனாளிகள் 3,987 பேருக்கு தலா ரூ.25,070 மானிய தொகைக்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளது.
முதல் முறையாக ஹஜ் யாத்திரை செல்வோருக்கு தமிழக அரசு மானிய தொகை வழங்குகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதலமைச்சருடன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக அரசின் தலைமை செயலாளர் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…